Wednesday, October 10, 2007

மொழி தொலைந்து போனதும்
முகம் மறந்து போனதும்,
மனம் தாண்டி பயணிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
தடைதாண்டி போகவைக்கும்
படிக்கற்கள்

No comments: