கற்றுக்கொள்வதற்கன்றி வேறெதெற்கு வாழ்க்கை
உனக்கான தாகம்எனக்குள்ளே எப்போதும்அனாலும்தேடித் தேடி உண்ணும்ஆவல் எனக்கில்லைஎனெனில்உணவும், தேடலும், தாகமும்நீ தானே